இந்தியா

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் | கூட்டம் கூட்டமாக திரளும் மக்கள்

தந்தி டிவி

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் - மக்கள் வழிபாடு

உத்தரப்பிரதேசத்தில், கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல்லை, ராமர் பாலத்தின் ஒரு பகுதியாகக் கருதி பக்தர்கள் வழிபட்டனர்.

காசிப்பூ​ர், தாத்ரி காட் பகுதியில் கங்கை ஆற்றில் மூழ்காமல் மிதந்தபடி இருந்த பிரம்மாண்ட கல்லை பார்த்த பொதுமக்கள், இது கடவுளின் அதிசயம் என கருதி, கல்லை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து, அனுமனின் உருவம் பொறிக்கப்பட்ட துணியை சுற்றி வழிபட்டனர்.

இரண்டு குவிண்டால் எடையுள்ள இந்த அதிசய கல்லை காண பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை