இந்தியா

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் | கூட்டம் கூட்டமாக திரளும் மக்கள்

தந்தி டிவி

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் - மக்கள் வழிபாடு

உத்தரப்பிரதேசத்தில், கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல்லை, ராமர் பாலத்தின் ஒரு பகுதியாகக் கருதி பக்தர்கள் வழிபட்டனர்.

காசிப்பூ​ர், தாத்ரி காட் பகுதியில் கங்கை ஆற்றில் மூழ்காமல் மிதந்தபடி இருந்த பிரம்மாண்ட கல்லை பார்த்த பொதுமக்கள், இது கடவுளின் அதிசயம் என கருதி, கல்லை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து, அனுமனின் உருவம் பொறிக்கப்பட்ட துணியை சுற்றி வழிபட்டனர்.

இரண்டு குவிண்டால் எடையுள்ள இந்த அதிசய கல்லை காண பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்