இந்தியா

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் | கூட்டம் கூட்டமாக திரளும் மக்கள்

தந்தி டிவி

கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல் - மக்கள் வழிபாடு

உத்தரப்பிரதேசத்தில், கங்கையாற்றில் மிதந்து வந்த பிரம்மாண்ட கல்லை, ராமர் பாலத்தின் ஒரு பகுதியாகக் கருதி பக்தர்கள் வழிபட்டனர்.

காசிப்பூ​ர், தாத்ரி காட் பகுதியில் கங்கை ஆற்றில் மூழ்காமல் மிதந்தபடி இருந்த பிரம்மாண்ட கல்லை பார்த்த பொதுமக்கள், இது கடவுளின் அதிசயம் என கருதி, கல்லை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து, அனுமனின் உருவம் பொறிக்கப்பட்ட துணியை சுற்றி வழிபட்டனர்.

இரண்டு குவிண்டால் எடையுள்ள இந்த அதிசய கல்லை காண பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ