இந்தியா

மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுமி - கடவுள் போல் காத்த வீரன்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில் கேஸ் பைப் லைனில் இருந்து சிறுமி மீது மின்சாரம் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெருவில் நடந்து சென்ற சிறுமி ஒருவர், அங்குள்ள சுவரை தொட்ட போது, கேஸ் பைப் லைன் வழியாக மின்சாரம் தாக்கியது. இதனால் அங்கிருந்து நகர முடியாமல் சிறுமி உயிருக்கு போராடினார்,..’

பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த சிறுமியின் தாயார், முயற்சி செய்தும் மின்சாரம் தாக்கியதால் காப்பாற்ற முடியாமல் பதறினார்.

அப்போது, துரிதமாக செயல்பட்ட மற்றொரு நபர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை