இந்தியா

பூரி கடற்கரையில் எலுமிச்சை பழங்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை

தந்தி டிவி

பூரி கடற்கரையில் எலுமிச்சை பழங்களால் ஆன விநாயகர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்ஷன் பட்னாயக், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில், “VOCAL FOR LOCAL, MAKE IN INDIA, INDIA SEMICONDUCTOR HUB“ எனும் வார்த்தைகளை வைத்து, எலுமிச்சை பழங்களால், விநாயகர் மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார்... இதன் மூலம் இந்தியாவின் மூன்று பெரிய முயற்சிகள் உலக அரங்கில் பிரதிபலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு