பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை – சித்தூரில் காலி பணப்பெட்டிகள் பறிமுதல், பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.7 கோடி வங்கிப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம்
ஆந்திர மாநிலம் சித்தூரில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட காலி பணப்பெட்டிகள்
பணப்பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார்
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை