இந்தியா

பையனுக்கு பாலியல் தொல்லை.. 54 வயது முதியவர் அதிரடி கைது

தந்தி டிவி

கேரளாவில் 17 வயது சிறுவனை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் புல் பள்ளி பகுதியைச் சிறுவன் ஒருவனை, ஜோஸ் என்ற வியாபாரி மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வியாபாரி ஜோஸ் கைது செய்யப்பட்டார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?