இந்தியா

சத்தீஸ்கர் : என்கவுன்ட்டரில் 7 நக்சல்வாதிகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தின் சிட்டாகோட்டா வனப்பகுதியில், நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 7 நக்சல்வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

சத்தீஸ்கர் மாநிலத்தின் சிட்டாகோட்டா வனப்பகுதியில், நிகழ்ந்த என்கவுன்ட்டரில் 7 நக்சல்வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதி வழியாக ஊருக்குள் ஊடுருவ சில நக்சல்வாதிகள் முயன்றனர். அப்போது பாதுகாப்பு படையினர், துப்பாக்கி சூடு நடத்தியதில், 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

"வெள்ளத்தில் கயிறு கட்டி பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்"

வட கிழக்கு மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கன மழையால் சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் பருவமழை காலத்தில் மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக வெள்ளத்தில் கயிறு கட்டி,ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?