இந்தியா

நேப்பாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்பு

மீட்கப்பட்டவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைப்பு

தந்தி டிவி

கைலாஷ் - மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்று, நேபாளத்தில் சிக்கித் தவித்த 6 தமிழர்கள் மீட்கப்பட்டு, டெல்லி அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், விரைவில் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

நேபாளத்தில் உயிரிழந்த ராமச்சந்திரனின் உடல், விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்படவுள்ளது. இந்தநிலையில், ராமச்சந்திரன் உயிரிழந்தது எப்படி என அவருடன் பயணம் செய்த ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்