இந்தியா

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

தந்தி டிவி

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

பெங்களூரு சிறைச்சாலையில், தடை செய்யப்பட்ட 'லஸ்கர் இ தொய்பா' இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில், அதன் விசாரணைகளின் வரம்பை விரிவுபடுத்தும் வகையில், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகள் தவிர, 25 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தொடர்ந்து என்.ஐ.ஏ. விசாரணை தீவிரப்படுத்தியுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்