ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் கோவில் மண்டபத்தில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.