இந்தியா

சபரிமலையில் குவிந்த 5லட்சம் மக்கள்..அவசர காலகட்டங்களில் பக்தர்களை வெளியேற்ற ஹெலிபேட்.. 70 ஆயிரம்..

தந்தி டிவி

சபரிமலையில் கண்காணிப்பை அதிகரிக்க ஹெலிபேட் அவசியம் என, கேரள அரசுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். குறிப்பாக நேற்று மட்டும் ஒரேநாளில் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பிற்கான கண்காணிப்பை அதிகரிக்கவும், அவசர காலகட்டங்களில் பக்தர்களை வேகமாக வெளியேற்ற வசதியாகவும், சபரிமலையில் ஹெலிபேட் அவசியம் தேவை என கேரள அரசுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். மேலும் சன்னிதான ஓட்டல்களில் உள்ள எல்.ஜி.பி. சிலிண்டர்களை பாதுகாப்பாக வைக்க சேமிப்பு வசதியும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகளை கொண்டு செல்ல ரோப்-வே அமைப்பு தேவை என்றும் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்