இந்தியா

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு - 5 பேர் கைது - தமிழக போலீசார் தகவலின் பேரில் கர்நாடக போலீசார் நடவடிக்கை

தமிழக போலீசார் அளித்த தகவலின் பேரில், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் சாம்ராஜ்நகர் பகுதியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக போலீசார் அளித்த தகவலின் பேரில், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் சாம்ராஜ்நகர் பகுதியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளும் பல்வேறு தகவல்களை மாநில அரசுக்கு அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை