இந்தியா

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு - 5 பேர் கைது - தமிழக போலீசார் தகவலின் பேரில் கர்நாடக போலீசார் நடவடிக்கை

தமிழக போலீசார் அளித்த தகவலின் பேரில், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் சாம்ராஜ்நகர் பகுதியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக போலீசார் அளித்த தகவலின் பேரில், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் சாம்ராஜ்நகர் பகுதியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளும் பல்வேறு தகவல்களை மாநில அரசுக்கு அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்