இந்தியா

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4.5 டன் மாம்பழங்கள் அழிப்பு

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாம்பழம் மற்றும் பிற பழங்களை கெமிக்கலை பயன்படுத்தி ஸ்பிரே மூலம் பழுக்க வைப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், திண்டிவனம் நேரு வீதியில் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கெமிக்கல் ஸ்பிரே மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நாலரை டன் மாம்பழத்தை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவற்றை பினாயில் மூலம் அழித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு