இந்தியா

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4.5 டன் மாம்பழங்கள் அழிப்பு

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாம்பழம் மற்றும் பிற பழங்களை கெமிக்கலை பயன்படுத்தி ஸ்பிரே மூலம் பழுக்க வைப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், திண்டிவனம் நேரு வீதியில் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கெமிக்கல் ஸ்பிரே மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நாலரை டன் மாம்பழத்தை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவற்றை பினாயில் மூலம் அழித்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு