இந்தியா

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4.5 டன் மாம்பழங்கள் அழிப்பு

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாம்பழம் மற்றும் பிற பழங்களை கெமிக்கலை பயன்படுத்தி ஸ்பிரே மூலம் பழுக்க வைப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், திண்டிவனம் நேரு வீதியில் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கெமிக்கல் ஸ்பிரே மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நாலரை டன் மாம்பழத்தை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவற்றை பினாயில் மூலம் அழித்தனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்