இந்தியா

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 4 ஆண்டுகள் நிறைவு - மெழுகுவர்த்தி ஏந்தி தொழிலாளர்கள் அஞ்சலி

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் நல மத்திய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகே, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?