இந்தியா

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 4 ஆண்டுகள் நிறைவு - மெழுகுவர்த்தி ஏந்தி தொழிலாளர்கள் அஞ்சலி

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் நல மத்திய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகே, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ