இந்தியா

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 4 ஆண்டுகள் நிறைவு - மெழுகுவர்த்தி ஏந்தி தொழிலாளர்கள் அஞ்சலி

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி, போரூரை அடுத்த, மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் நல மத்திய சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகே, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’