இந்தியா

4 கேப்சூல்..உள்ள திறந்து பாத்தா..அதிகாரிகளை பதறவிட்ட சம்பவம்..கேரள விமானநிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தோஹாவில் இருந்து வந்த சவுகத் அலி என்ற பயணி, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி 4 கேப்சூல்களில் அடைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆயிரத்து 45 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ