இந்தியா

4 கேப்சூல்..உள்ள திறந்து பாத்தா..அதிகாரிகளை பதறவிட்ட சம்பவம்..கேரள விமானநிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தோஹாவில் இருந்து வந்த சவுகத் அலி என்ற பயணி, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி 4 கேப்சூல்களில் அடைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆயிரத்து 45 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்