இந்தியா

4 கேப்சூல்..உள்ள திறந்து பாத்தா..அதிகாரிகளை பதறவிட்ட சம்பவம்..கேரள விமானநிலையத்தில் பரபரப்பு

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தோஹாவில் இருந்து வந்த சவுகத் அலி என்ற பயணி, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி 4 கேப்சூல்களில் அடைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆயிரத்து 45 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்