இந்தியா

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...

தந்தி டிவி

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு...

பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மாவட்டமாக உள்ள பெங்களூருவில், பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேர் தலைமறைவாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் செல்போனை சுவிட் ஆப் செய்துவிட்டனர் என்றும் அவர்கள் மோசமான நிலையை அடைந்ததும் ஐசியூவில் படுக்கையை தேடும் நிலைதான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்