இந்தியா

அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 தெருநாய்கள் உயிரிழப்பு

தந்தி டிவி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில், வாய்க்காலில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 3 தெருநாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசாரும், மின்வாரிய ஊழிர்களும், மின்கம்பியை அகற்றி, உயிரிழந்த நாய்களை அப்புறப்படுத்தினர். தரமற்ற மின்கம்பிகளே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்