இந்தியா

அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 தெருநாய்கள் உயிரிழப்பு

தந்தி டிவி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில், வாய்க்காலில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 3 தெருநாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசாரும், மின்வாரிய ஊழிர்களும், மின்கம்பியை அகற்றி, உயிரிழந்த நாய்களை அப்புறப்படுத்தினர். தரமற்ற மின்கம்பிகளே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை