இந்தியா

அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 தெருநாய்கள் உயிரிழப்பு

தந்தி டிவி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில், வாய்க்காலில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 3 தெருநாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசாரும், மின்வாரிய ஊழிர்களும், மின்கம்பியை அகற்றி, உயிரிழந்த நாய்களை அப்புறப்படுத்தினர். தரமற்ற மின்கம்பிகளே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC