இந்தியா

அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 தெருநாய்கள் உயிரிழப்பு

தந்தி டிவி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில், வாய்க்காலில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 3 தெருநாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசாரும், மின்வாரிய ஊழிர்களும், மின்கம்பியை அகற்றி, உயிரிழந்த நாய்களை அப்புறப்படுத்தினர். தரமற்ற மின்கம்பிகளே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு