இந்தியா

3 மணி நேரம்..! 117 மி.மீ பதிவு.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

தந்தி டிவி

கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தனம்திட்டா குன்னம்தானாவில் மூன்று மணி நேரத்தில் 117.4 மி.மீ அளவு மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொன்முடி சுற்றுலா மையம் மூடப்பட்டதுடன், மலையோர சுற்றுலா பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்