இந்தியா

ரயில் மோதி 3 யானைகள் உடல் நசுங்கி உயிரிழப்பு

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் ஜார்கிரகம் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தோலா பகுதியில் நேற்று இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இரண்டு யானை குட்டிகள் உட்பட மூன்று யானைகள் உடல் நசுங்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயலும் விலங்குகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை