இந்தியா

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரணியில் ராகுல் காந்தி டிராக்டரில் பயணம் செய்தார். பஞ்சாபில் இருந்து ஹரியானா செல்லும் வழியில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்