இந்தியா

2.0 படத்திற்கு எதிர்ப்பு - கன்னட அமைப்பினர் போராட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டூ பாய்ண்ட் ஓ படம் திரையிடப்பட்ட தனியார் திரையரங்கத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டூ பாய்ண்ட் ஓ படம் திரையிடப்பட்ட தனியார் திரையரங்கத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறமொழி படங்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழ் படங்களுக்கு அதிக திரையரங்கங்கள் ஒதுக்கப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் படங்களுக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சிகள் ஒலிபரப்ப படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், ரஜினியின் 2.0 படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்