இந்தியா

2ஜி வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு..

தந்தி டிவி

2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை செப்டம்பர் இறுதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. எதிர் மனுதாரர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால், சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைத்திருக்க கூடாது என்று அவருடைய தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதி, ஆகஸ்ட் 28 முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு