இந்தியா

மகாராஜா ரஞ்சித் சிங்-இன் பிறந்த நாள் விழா : பாகிஸ்தான் புறப்பட்ட 224 சீக்கியர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தந்தி டிவி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர். சீக்கிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்களில் ஒருவரான, மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்த நாள் விழா, பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சீக்கியர்கள், இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு ரயிலும் விடப்படுகிறது. இந்தாண்டு, அட்டாரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலில், 224 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்