இந்தியா

மகாராஜா ரஞ்சித் சிங்-இன் பிறந்த நாள் விழா : பாகிஸ்தான் புறப்பட்ட 224 சீக்கியர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தந்தி டிவி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர். சீக்கிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்களில் ஒருவரான, மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்த நாள் விழா, பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சீக்கியர்கள், இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு ரயிலும் விடப்படுகிறது. இந்தாண்டு, அட்டாரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலில், 224 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்