இந்தியா

மகாராஜா ரஞ்சித் சிங்-இன் பிறந்த நாள் விழா : பாகிஸ்தான் புறப்பட்ட 224 சீக்கியர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தந்தி டிவி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர். சீக்கிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்களில் ஒருவரான, மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்த நாள் விழா, பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சீக்கியர்கள், இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு ரயிலும் விடப்படுகிறது. இந்தாண்டு, அட்டாரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலில், 224 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை