இந்தியா

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி..

தந்தி டிவி

தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த முதலாமாண்டு மாணவர்கள் 8 பேர், வாளையாறு அணையில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது, திருப்பதி, சண்முகம், விஷ்ணுகுமார் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், உள்ளூர் இளைஞர்கள் விஷ்ணுவை மட்டும் மீட்டதாவும் கூறப்படுகிறது. நீரில் மூழ்கிய மற்ற இரு மாணவர்களை சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பின் கேரள தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். அணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மீறி மாணவர்கள் குளித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்