மேற்குவங்கத்தில் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பந்த்யோபாத்யாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் அதிர்ச்சி...
ராம்பூர்ஹாட் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...