இந்தியா

ரயிலில் கிடைத்த ரூ.1.80 கோடி.. தோண்ட தோண்ட கட்டு கட்டாக கிடைத்த பணம்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் பாலியாவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சபர்மதி-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் சவுத்ரி என்பவரிடம் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. அவர்

ஜான்சியில் இருந்து சாப்ரா வரை பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தாலும், எந்த விதமான ஆவணங்களையும் வழங்க முடியவில்லை என தெரிகிறது. இதுகுறித்து வருமான வரி துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு