இந்தியா

ரயிலில் கிடைத்த ரூ.1.80 கோடி.. தோண்ட தோண்ட கட்டு கட்டாக கிடைத்த பணம்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் பாலியாவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சபர்மதி-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் சவுத்ரி என்பவரிடம் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. அவர்

ஜான்சியில் இருந்து சாப்ரா வரை பணத்தை எடுத்துச் சென்றதாகக் கூறியிருந்தாலும், எந்த விதமான ஆவணங்களையும் வழங்க முடியவில்லை என தெரிகிறது. இதுகுறித்து வருமான வரி துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை