இந்தியா

நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் 16 உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் கட்ஜிரோல் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வீரர்களை ஏற்றி கொண்டு பாதுகாப்பு படைக்கு சொந்தமான வாகனம் சென்று கொண்டிருந்த போது நக்சல்லைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், அந்த வாகனத்தில் இருந்த 16 வீரர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு துணை ராணுவப்படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்