இந்தியா

நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் 16 உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் கட்ஜிரோல் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
வீரர்களை ஏற்றி கொண்டு பாதுகாப்பு படைக்கு சொந்தமான வாகனம் சென்று கொண்டிருந்த போது நக்சல்லைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், அந்த வாகனத்தில் இருந்த 16 வீரர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு துணை ராணுவப்படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி என கூறியுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்