இந்தியா

16 உயிரை பறித்த பட்டாசு கடை வெடி விபத்து - களத்தில் அதிரடியாய் இறங்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சமீபத்தில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அத்திப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை டோல்கேட் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த 7 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?