இந்தியா

16 உயிரை பறித்த பட்டாசு கடை வெடி விபத்து - களத்தில் அதிரடியாய் இறங்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சமீபத்தில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அத்திப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை டோல்கேட் அருகே முறைகேடாக செயல்பட்டு வந்த 7 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்