இந்தியா

2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 10 ஆம் வகுப்பு மாணவன் போக்ஸோ சட்டத்தில் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 10 ஆம் வகுப்பு மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 10 ஆம் வகுப்பு மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பள்ளி நிர்வாகம், மாணவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாககூறி, அப்பகுதி மக்களும், பெற்றோர்களுக்கு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அமிர்தசர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்