இந்தியா

2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 10 ஆம் வகுப்பு மாணவன் போக்ஸோ சட்டத்தில் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 10 ஆம் வகுப்பு மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 10 ஆம் வகுப்பு மாணவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பள்ளி நிர்வாகம், மாணவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாககூறி, அப்பகுதி மக்களும், பெற்றோர்களுக்கு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அமிர்தசர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"