இந்தியா

திடீரென வலியில் அலறி துடித்த10 மாணவிகள் - பேரதிர்ச்சி காரணம்.. ஆடிப்போன பெற்றோர்

தந்தி டிவி

கேரளாவில் புகார் அளிக்க வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் மாணவிகள் மீது மாணவன் ஒருவர் பெப்பர் ஸ்ப்ரே அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் பைசன்வாலி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவர் மீது, மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் புகார் அளிக்க சென்றார். புகார் அளித்துவிட்டு பள்ளிக்கு அருகே நின்றிருந்த மாணவி மீது, மாணவன் பெப்பர் ஸ்பிரேவை அடித்தபோது அருகில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மீது பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஏற்பட்டதால், எட்டு மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை