இந்தியா

Plane crash | 10 நிமிட தாமதம்... விமானத்தை தவறவிட்டதால் உயிர்பிழைத்த பெண்மணி

தந்தி டிவி

10 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால் விமான விபத்தில் இருந்து பெண்மணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். குஜராத் மாநிலம் பருச் பகுதியைச் சேர்ந்த பூமி சவுகான் என்பவர், ​விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர், விமான நிலைய செக்-இன் கேட்டிற்கு 10 நிமிடம் தாமதமாக சென்றதால், அவரை விமானத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பூமி சவுகான், விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்