இந்தியா

திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது விபத்து - ஒருவர் பலி

திருப்பதி திருமலையில் திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

தந்தி டிவி
திருப்பதி திருமலையில் திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். ரிங் ரோட்டில் இருந்த சின்ன ஜீயர் மடத்தை இடித்துவிட்டு புதிதாக மடம் அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெறுகிறது. பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்தது. இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்