இந்தியா

திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது விபத்து - ஒருவர் பலி

திருப்பதி திருமலையில் திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

தந்தி டிவி
திருப்பதி திருமலையில் திரிதண்டி சின்ன ஜீயர் மட கட்டுமான பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். ரிங் ரோட்டில் இருந்த சின்ன ஜீயர் மடத்தை இடித்துவிட்டு புதிதாக மடம் அமைக்க அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெறுகிறது. பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென மண் சரிந்தது. இதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்