செய்திகள்

பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு எதிரொலி - மூடப்பட்ட பட்டாசு ஆலைகள்

தந்தி டிவி

விருதுநகர் - 200 பட்டாசு ஆலைகள் மூடல்

ஆய்வு எதிரொலி - விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்

பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துகள் - ஆய்வு செய்ய உத்தரவு

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம்

உத்தரவு

15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு இன்று முதல் ஆய்வு

விதிமீறல் இருந்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை

ஆய்வு அச்சம் காரணமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்