செய்திகள்

ஈவ் டீசிங் தொல்லை - மாணவி விஷம் குடித்து தற்கொலை

தந்தி டிவி

ஈவ் டீசிங் தொல்லை - மாணவி விஷம் குடித்து தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 17 வயது சிறுவனால் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

அந்த மாணவி டியூஷன் முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த சிறுவன், மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதுடன் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டுக்குச் சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். மேலும், தற்கொலை செய்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், நாரங்பூரைச் சேர்ந்த அந்த சிறுவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்