செய்திகள்

Edappadi News | எடப்பாடியில் அதிர்ச்சி

தந்தி டிவி

பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவமனைக்கு சீல் - மருத்துவர் கைது 

எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையின் பாலினம் கண்டறியும் செயலில் ஈடுபட்ட மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூறி வந்ததால் சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். பாலினம் கண்டறியும் கருவியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவர் கண்ணன், உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகிய மூவர் மீது எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்