செய்திகள்

Edappadi News | எடப்பாடியில் அதிர்ச்சி

தந்தி டிவி

பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவமனைக்கு சீல் - மருத்துவர் கைது 

எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையின் பாலினம் கண்டறியும் செயலில் ஈடுபட்ட மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூறி வந்ததால் சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். பாலினம் கண்டறியும் கருவியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவர் கண்ணன், உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகிய மூவர் மீது எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு