செய்திகள்

வடிந்த தண்ணீர்... மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை - அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. சிடிஓ காலனி, சாய் நகர், பாரதி நகர், கிருஷ்ணா நகர், சமத்துவ பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரமாக மிதமான மழை பெய்தது. கடந்த 3 நாட்களாக தேங்கி கிடந்த தண்ணீர் இன்று வடிந்தநிலையில், மீண்டும் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்