செய்திகள்

வடிந்த தண்ணீர்... மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை - அச்சத்தில் மக்கள்

தந்தி டிவி

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. சிடிஓ காலனி, சாய் நகர், பாரதி நகர், கிருஷ்ணா நகர், சமத்துவ பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரமாக மிதமான மழை பெய்தது. கடந்த 3 நாட்களாக தேங்கி கிடந்த தண்ணீர் இன்று வடிந்தநிலையில், மீண்டும் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்