செய்திகள்

"மனுஷனே இல்ல தெரியுமா.!" - பழைய எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழும் விநோத நபர் | Engine Oil | Hosur

தந்தி டிவி

#engineoil | #hosur | #krishnagiri | #viralvideos | #thanthitv

"மனுஷனே இல்ல தெரியுமா.!" - பழைய எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழும் விநோத நபர் | Engine Oil | Hosur

பழைய எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழும் நபரை, பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்வையிட்டனர்.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த 40 வயதான குமார், ஒசூர் பகுதிக்கு வந்த நிலையில், வாகன எஞ்சின் ஆயிலை குடித்துள்ளார். இதை பொதுமக்கள் நேரில் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். கட்டிட தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் பசிக்காக எஞ்சின் ஆயில் குடித்ததாகவும், அதனையே பழக்கப்படுத்திக்கொண்டதாக தெரிவித்திருக்கும் அவர், தனக்கு எவ்வித உடல் உபாதையும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

EV Velu Case| எ.வ.வேலுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து செக் வைத்த ஐகோர்ட் - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சிக்னல்

Minister Vanniarasu | "மனோன்மணியம் பல்கலை.லேயே தமிழுக்கு அவமானம்" | கொந்தளித்த அமைச்சர் வன்னிஅரசு

Breaking | TN Governor | "Genz இளைஞர்களை பலர் தவறாக வழி நடத்துகிறார்கள்" | பரபரப்பை கிளப்பிய ஆளுநர்

Governor Arlekar | பட்டமளிப்பு விழா விவகாரம்.. வருத்தம் தெரிவித்த ஆளுநர் அர்லேகர்

Breaking | Kaveri | Karnataka | "அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் நீரை திறக்க வேண்டும்"