செய்திகள்

ரயில் மோதி மாடுகள் உயிரிழப்பு - 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சப்தகிரி விரைவு ரயிலில் மாடுகள் சிக்கி உயிரிழந்ததால், ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற சப்தகிரி விரைவு ரயில் திருத்தணிக்கு வந்தபோது, தண்டவாளத்தில் இருந்த 2 மாடுகள் அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. இதனால் ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே லெவல் கிராஸிங்குக்கு நேராக ரயில் நின்றதால் தண்டவாளத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாணவ-மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர், ரயிலில் ஏறி இறங்கி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி