செய்திகள்

பெசன்ட் நகர் பீச்சில் அலறிய கல்லூரி மாணவர்கள் - நள்ளிரவில் நடந்தது என்ன?

தந்தி டிவி

சென்னை பெசன்ட் நகரில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

சௌகார்பேட்டையில் இருந்து நண்பர்களுடன் காரில் சென்ற இளைஞர், பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக காரை இயக்கிய கல்லூரி மாணவர்களுக்கு காயமும் ஏற்படாமல் தப்பினர்.

விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு