சினிமா

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது" - பாடலாசிரியர் யுகபாரதி

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த கன்னிராசி படக் குழுவின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழ் திரையுலகை காக்க ஆசைப்படும் பெரிய நடிகர்கள், கிருஷ்ணன், அர்ஜுனனை பற்றி பேசக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். முன்னணி நடிகர்கள், தமிழ் படங்களுக்கு தேசிய விருது புறக்கணிக்கப்படுவது குறித்து பேச முன்வர வேண்டும் எனவும் யுகபாரதி குறிப்பிட்டார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?