சினிமா

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது" - பாடலாசிரியர் யுகபாரதி

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த கன்னிராசி படக் குழுவின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழ் திரையுலகை காக்க ஆசைப்படும் பெரிய நடிகர்கள், கிருஷ்ணன், அர்ஜுனனை பற்றி பேசக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். முன்னணி நடிகர்கள், தமிழ் படங்களுக்கு தேசிய விருது புறக்கணிக்கப்படுவது குறித்து பேச முன்வர வேண்டும் எனவும் யுகபாரதி குறிப்பிட்டார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு