சினிமா

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நடிகை திரிஷா

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, யூனிசெப்பின் நல்லெண்ண தூதரும் நடிகையுமான திரிஷா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜூன் 12 தேதியான இன்று, சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் யூனிசெப்பின் நல்லெண்ண தூதரான நடிகை திரிஷா பங்கேற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி