சினிமா

``என்னைய காப்பாத்துங்க'' - பதறியடித்து ஓடி வந்த நடிகை வனிதா

தந்தி டிவி

நடிகை வனிதா, போலி ஆவண மோசடி கும்பலிடமிருந்து தன்னை காப்பாற்ற கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், தான் தயாரித்த 'ரசிகர்கள் நற்பணி மன்றம்' என்ற படத்தின் சேட்டிலைட் உரிமத்திற்காக 40 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்காக தான் காசோலை கொடுத்து மோசடி செய்து விட்டதாகவும் கூறி தன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தன் கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டு, பழைய காசோலையை திருடி மோசடி செய்துள்ளதாகவும் வனிதா கூறியுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்