சினிமா

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு

தந்தி டிவி

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, நடிகர் சூர்யா-45 படக்குழுவினருடன் கொண்டாடினார். கங்குவா படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தை நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா, நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45வது படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் 13-ம் தேதி தான் த்ரிஷா நாயகியாக நடித்த முதல் படமான மௌனம் பேசியதே திரையில் வெளியானது. இந்த நிலையில் நடிகை திரிஷா நடிக்க வந்து 22 வருடங்கள் நிறைவு செய்ததை அடுத்து, சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா கேக் வெட்டி கொண்டாடினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை