சினிமா

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த நானி, பிரியங்கா மோகன்

தந்தி டிவி

நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர். விஐபி பிரேக் தரிசனம் மூலம் மலையப்பரை வழிபட்ட அவர்களுக்கு, ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் கொடுத்து, வேத ஆசி வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவர்களை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

"சூர்யாவின் சனிக்கிழமை' படம் வருகிற 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நடிகர் நானி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை