சினிமா

``விஜய்யா வந்து உங்களுக்கு ஃபீஸ் கட்டுவாரு''அலறவிட்ட ADSP.. டிரெண்டாகும் வீடியோ

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஏரியூரில் நடைபெற்ற தனியார் பள்ளியின் விளையாட்டு விழாவில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் பங்கேற்றார். அப்போது மாணவர்களிடம் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார் என்று அவர் கேட்டபோது, மாணவர்கள் விஜய், நயன்தாரா என்று பதிலளித்தனர். இதையடுத்து எப்போதும் நமது ஹீரோ, ஹீரோயின் தாயும், தந்தையும் மட்டுமே என்று ஏ.டி.எஸ்.பி. அறிவுரை வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை