சினிமா

"என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி" - இயக்குநர் சித்திக் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்

தந்தி டிவி

என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி" - இயக்குநர் சித்திக் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்.

தங்களது நினைவுகள் எங்களுடன் எப்போதும் பயணிக்கும் என இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். பிரண்ட்ஸ் படம் தனக்கு முக்கியமான படம் எனவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினால் மனமுவந்து பாராட்டுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பில் கோபமாகவோ, குரலை உயர்த்தியோ பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ள சூர்யா, நடிகராக தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என நெகிழ்ந்துள்ளார். சித்திக்கை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ