சினிமா

தெலுங்கில் கரை ஒதுங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் பட உலகை பெரிதும் நம்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, எதிர்பார்த்த படி, புது பட வாய்ப்புகள் வராததால், இப்போது, ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கி விட்டார்.

தந்தி டிவி

தமிழ் பட உலகை பெரிதும் நம்பி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு, எதிர்பார்த்த படி, புது பட வாய்ப்புகள் வராததால், இப்போது, ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கி விட்டார். தெலுங்கில் 3 படங்களை கைவசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை, டோலிவுட் திரையுலகம் இரு கரம் நீட்டி வரவேற்று, ஆதரவு கொடுத்துள்ளது. 2020 ம் ஆண்டில், தமிழில், வட சென்னை இரண்டாம் பாகம், கருப்பர் நகரம், வானம் கொட்டட்டும் மற்றும் மகளிர் அணி ஆகிய 4 படங் களில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப் பட்டு உள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்