சினிமா

'தமிழாற்றுப்படை' வரிசையில் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை : அவ்வையாரைப் பற்றி 22-வது ஆளுமை அரங்கேற்றம்

22-வது ஆளுமையாக அவ்வையாரைப் பற்றி சென்னையில் தனது கட்டுரையை வைரமுத்து அரங்கேற்றினார்.

தந்தி டிவி
தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டு பேராளுமைகளைப் பற்றி 'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கலைஞர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் உள்ளிட்ட 21 ஆளுமைகளை வைரமுத்து அரங்கேற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து 22-வது ஆளுமையாக அவ்வையாரைப் பற்றி சென்னையில் தனது கட்டுரையை அரங்கேற்றினார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு