தமிழ்நாட்டிற்குள் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழர்களின் பெருமை மற்றும் உரிமையின் அடையாளம் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார். #Vairamuthu #TamilThaiVazhthu #TamilLanguage #TamilPride #TamilNadu #TamilNews #TamilNaduNews #VairamuthuSpeech #ThanthiTV