சினிமா

விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி

திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் 'ஐ.ஆர்.8' என்ற பெயரில் உருவாகியுள்ள திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைமையை, சங்கம் சரி வர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிய அவர், வயிறார சாப்பிடுவதற்கு விவசாயியும், நிம்மதியாக இருப்பதற்கு கலைஞனும் தேவைப்படுவதாகவும் அவர்களை பாதுகாப்பது மக்களின் கடமை எனவும் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ