சினிமா

விவசாயியையும், கலைஞனையும் மக்கள் பாதுகாக்க வேண்டும் - ஆர்.கே. செல்வமணி

திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
திரைத்துறையை பாதுகாக்க வேண்டிய அரசின் உதவியால், 4 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் 'ஐ.ஆர்.8' என்ற பெயரில் உருவாகியுள்ள திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைமையை, சங்கம் சரி வர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறிய அவர், வயிறார சாப்பிடுவதற்கு விவசாயியும், நிம்மதியாக இருப்பதற்கு கலைஞனும் தேவைப்படுவதாகவும் அவர்களை பாதுகாப்பது மக்களின் கடமை எனவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை