சினிமா

மாசாணியம்மன் கோயிலில் நடிகர் சூர்யா.. திருப்பதியில் ஜோதிகா சாமி தரிசனம் - காரணம் என்ன?

தந்தி டிவி

நடிகர் சூர்யாவின் புதிய படத்திற்கான பூஜை பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் சூர்யாவை வரவேற்று சால்வை அணிவித்தும் மாசாணியம்மன் படத்தை வழங்கியும் கவுரவித்தார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக, படத்தின்கதை மற்றும் படப்பிடிப்புக்கான கேமரா வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இரவு திருப்பதி சென்ற அவர், அதிகாலை கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ